அரசு மேல்நிலைப்பள்ளி கரடிசித்தூரில் பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. மாணாக்கர்கள் ஆர்வமுடன் பங்குபெற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும், ஒன்றிய அளவிலும் மாணவர்கள் பங்கு பெற்றனர். அதற்கான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இங்கே...
![]() |
மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வான மாணவர்கள். |