முக்கிய செய்திகள் :

முக்கிய செய்திகள் : 2022- 2023 கல்வியாண்டிற்கான அரையாண்டு பொதுத்தேர்வுகள் 16.12.2022 அன்று முதல் 23.12.2022 வரை நடைபெறும். - பள்ளிக்கல்வித்துறை

24 Apr 2020

தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க அனுமதி.

தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் மத்திய மாநில அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் இயங்கவும், நூறு நாள் வேலைத் திட்ட பணிகள் நடைபெறவும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment